அடித்து நொறுக்கு
உலக நிகழ்வுகளையும் , வரலாற்று சிறப்புகளையும் , சமூக நடைமுறையையும் எனது பார்வையில் எழுதுகிறேன்.எனது கட்டுரைகளில் இடம்பெரும் கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய பார்வையே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல . என்னுடைய கோபம் , ஆனந்தம் , சிரிப்பு , சீர்திருத்தம் மற்றும் கிறுக்குத்தனம் அனைத்தும் இடம்பெரும்.