ஆசிரியர் பற்றி
விக்னேஷ்
இந்தியாவின் அடையாளம் நடுநிலைமை , இந்திய குடும்பங்களின் அடையாளம் நடுத்தர வர்க்கம். அப்படியொரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, படித்து,வாழும் ஒரு மனிதன் தான் இந்த விக்னேஷ் குமாரராஜா. தந்தை ஒரு கணக்காளர் , தாய் இல்லத்தாள் மற்றும் ஒரு தங்கை இதுவே என் குடும்பம். எனது சொந்த ஊர் கோவை , நான் வசிக்கும் ஊரும் அதுவே .
படித்தது பாரம்பரியமிக்க கோவை தூய மைக்கல் மேல் நிலை பள்ளி. பின்பு ராமகிருஷ்ண பல்தொழில்நுட்ப கல்லூரியல் மின்னியல் பட்டையம் படித்தேன். தொடர்ச்சியாக கோவை அண்ணா பல்கலைகழகத்தில் மின்னியல் பட்டமும் பெற்றேன், படித்தது மின்னியல் என்றாலும் பள்ளி பருவத்தில் இருந்தே சமுதாய நிகழ்வுகள் என்னை அதிகம் பாதித்தது. இதனால் சிறுவயதிலே ஓர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வேலை செய்தேன். பின்பு நின் சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவன தோற்றத்திற்கு நானும் ஓர் காரணமானேன் .
என் வாழ்வில் மதவெறியையும் , மூட நம்பிக்கைகளின் உண்மை முகத்தையும் சொன்னவர் விவேகானந்தர் . அவருக்கு தெரியாத விசியங்களே இல்லையா என்று உலகை வியக்க வைத்தது போலவே என்னையும் தினம் தினம் வியக்க வைக்கிறார். எனக்கு நாட்டு பற்றின் முக்கியத்துவத்தை ஊட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஒரு மிக மிக சாதாரண மனிதன் மகாத்மாவாக முடியும் என்று பாடம் எடுத்தவர் காந்தியடிகள். இதை போல் இன்னும் பல பேரின் கண்களை கொண்டு தான் இந்த உலகை நான் பார்க்கிறேன். என்னை பற்றி இது போதும் தானே !!!
படித்தது பாரம்பரியமிக்க கோவை தூய மைக்கல் மேல் நிலை பள்ளி. பின்பு ராமகிருஷ்ண பல்தொழில்நுட்ப கல்லூரியல் மின்னியல் பட்டையம் படித்தேன். தொடர்ச்சியாக கோவை அண்ணா பல்கலைகழகத்தில் மின்னியல் பட்டமும் பெற்றேன், படித்தது மின்னியல் என்றாலும் பள்ளி பருவத்தில் இருந்தே சமுதாய நிகழ்வுகள் என்னை அதிகம் பாதித்தது. இதனால் சிறுவயதிலே ஓர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வேலை செய்தேன். பின்பு நின் சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவன தோற்றத்திற்கு நானும் ஓர் காரணமானேன் .
என் வாழ்வில் மதவெறியையும் , மூட நம்பிக்கைகளின் உண்மை முகத்தையும் சொன்னவர் விவேகானந்தர் . அவருக்கு தெரியாத விசியங்களே இல்லையா என்று உலகை வியக்க வைத்தது போலவே என்னையும் தினம் தினம் வியக்க வைக்கிறார். எனக்கு நாட்டு பற்றின் முக்கியத்துவத்தை ஊட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஒரு மிக மிக சாதாரண மனிதன் மகாத்மாவாக முடியும் என்று பாடம் எடுத்தவர் காந்தியடிகள். இதை போல் இன்னும் பல பேரின் கண்களை கொண்டு தான் இந்த உலகை நான் பார்க்கிறேன். என்னை பற்றி இது போதும் தானே !!!